×

ரூபாய் நோட்டுக் கட்டுகளை காட்டி வாக்கு சேகரித்த கரூர் பாஜக வேட்பாளர் 5 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர்: வேடசந்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ரூ.50,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த கரூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post ரூபாய் நோட்டுக் கட்டுகளை காட்டி வாக்கு சேகரித்த கரூர் பாஜக வேட்பாளர் 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Karur ,BJP ,Sentilnathan ,Kanakaraj ,Vedasandpur ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...