×

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு தீவிரம்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30%-க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், தேர்தல் அதிகாரிகள் உத்தரவின் பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

The post தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மது பாட்டில்களை திரும்ப பெறும்...