×

தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி மனு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி மனு அளித்துள்ளனர். ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர உத்தரவிட்டு விசாரணையை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது

The post தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Union ,State Governments ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு...