- புதுச்சேரி மத்திய சிறைச்சாலை
- குட்கா பார்சல்
- புதுச்சேரி
- பேடி
- குட்கா பார்சல்
- குட்கா
- பீடி
- சிறையில்
- புதுச்சேரி மத்திய
- தின மலர்
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறைக்கு வீசப்பட்ட 5 செல்போன்கள், வைஃபை மோடம், பீடி, குட்கா பார்சல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் கிடந்த பார்சலில் இருந்து 5 செல்போன்கள், குட்கா, பீடி உள்ளிட்டவற்றை காவலர்கள் கைப்பற்றினர். காலாப்பட்டு மத்திய சிறைக்கு பார்சல் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுச்சேரி மத்திய சிறைக்குள் வீசய 5 செல்போன்கள், வைஃபை மோடம், குட்கா பார்சல் பறிமுதல்!! appeared first on Dinakaran.