×

சிரியாவில் குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல்: 36 பேர் உயிரிழப்பு

சிரியா: சிரியாவில் அலெப்போ சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 36க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய கிடங்குகளை குறிவைத்ததன் விளைவாக வன்முறை வெடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post சிரியாவில் குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல்: 36 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Israel ,bombing ,Syria ,Aleppo International Airport ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்