×

திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திருத்தணி: திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருத்தணியில் மகளிர் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். திருத்தணியில் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார்.

The post திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Minister ,Udayanidhi Stalin ,Thiruthani ,Udayanidhi ,Jagatrakshagan ,
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...