×

சென்னையில் 3 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு

சென்னை : சென்னையில் 3 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனை நிறைவடைந்தது. நாளை மறுநாள் பெங்களூருவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 பேருக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிபபு தொடர்பாக சென்னையில் 3 இடங்களில் சோதனை, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post சென்னையில் 3 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : NIA ,Chennai ,Bengaluru ,Bengaluru Rameswaram ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...