×

தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி சதானந்த் வசந்த் நியமனம்

டெல்லி : தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி சதானந்த் வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். என்.டி.ஆர்.எஃப். தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி பியூஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரி சதானந்த் வசந்த் நியமனம் appeared first on Dinakaran.

Tags : IPS ,National Intelligence Agency ,Officer ,Sadanand Vasant ,Delhi ,I.P.S ,NTRF I.P.S. ,Piyush Anand ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தவறான...