×

முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனப்பகுதியில் 50 வயது பெண் யானை உயிரிழப்பு

உதகை: முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனப்பகுதியில் 50 வயது பெண் யானை உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முதுமலை புலிகள் காப்பகத்தில் சிங்காரா வனப்பகுதியில் 50 வயது பெண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Singara Forest ,Old Mountain Tigers Archive ,MUDUMALAI TIGERS ,
× RELATED நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம்...