×

பயணியிடம் மன்னிப்பு கேட்டது இண்டிகோ நிறுவனம்!

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஷ்ரங்லா ஸ்ரீ வாஸ்தவா என்ற பெண் தனது சூட்கேஸ் உடைந்தது குறித்து புகார் எழுந்துள்ளது. என் சூட்கேஸை பத்திரமாக்க கையாண்டதற்கு நன்றி என்று தலைப்பிட்டு தன்சூட்கேஸ் படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஷ்ரங்லாவின் புகாரை பார்த்த இண்டிகோ விமான நிறுவன நிர்வாகி, சூட்கேஸ் உடைந்ததற்கு வருத்தம் தெரிவித்தார். புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் ஷ்ரங்லா புகாரை விசாரித்து உரிய இழப்பீடு தர நடவடிக்கை எடுப்பதாக இண்டிகோ உறுதியளித்துள்ளது.

 

The post பயணியிடம் மன்னிப்பு கேட்டது இண்டிகோ நிறுவனம்! appeared first on Dinakaran.

Tags : Indigo ,Shrangla Sri Vastava ,Shrangla ,
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...