×

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாணவர்கள், தனி தேர்வர்கள், சிறைக் கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுத 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8-ம் தேதி நிறைவு பெறுகிறது.

The post தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED 2024-25ம் ஆண்டுக்கான விளையாட்டு...