×

வேங்கைவயல் வழக்கு: மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2 பெண்கள் உள்பட மூவருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

The post வேங்கைவயல் வழக்கு: மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Vengkaiweal ,Pudukkottai ,CBCID ,Venkaiweal ,Dinakaran ,
× RELATED “வேங்கைவயல் சம்பவத்தில் 3 மாதங்களில்...