×

சித்திரை திருவிழாவிற்கு தனிநபர் நன்கொடை கேட்டால் புகார் அளிக்கலாம்: கோயில் நிர்வாகம்

மதுரை: சித்திரை திருவிழாவிற்கு தனிநபர் நன்கொடை கேட்டால் புகார் அளிக்கலாம் என மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நன்கொடை தர விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் நேரடியாக வழங்கி ரசீது பெற்று கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. தனிநபர் நன்கொடை கேட்டால் 0452-2349868, 2344360 என்ற எண்களில் புகார் தரலாம் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சித்திரை திருவிழாவிற்கு தனிநபர் நன்கொடை கேட்டால் புகார் அளிக்கலாம்: கோயில் நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Chitrai Festival ,Temple Administration ,Madurai ,Meenakshiyamman temple administration ,administration ,Chitra festival ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரை திருவிழா: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஏப்.21ம் தேதி ஆய்வு