×

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் 25 முதல் 29 வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும். வெப்பநிலை அதிகரிப்பால் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Dinakaran ,
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல்...