×

அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு செய்கின்றனர் :அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை : பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் கற்பனையாக ஏதாவது குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “வேட்புமனு தாக்கலின்போது பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்குள்ளேயே இல்லை. பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குள்ளேயே இல்லாமல் எப்படி புகார் கூறலாம்?. அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு செய்கின்றனர்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு செய்கின்றனர் :அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,Shekharbabu ,Chennai ,BJP ,Pal Kanagaraj ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...