×

சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவத்தை நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. பொது தீட்சிதர்களின் பாரபட்ச போக்கால் 50 ஆண்டாக பிரமோற்சவம் நடத்தப்படவில்லை என ராதாகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார். பொது தீட்சிதர் குழு ஏப்ரல்.24-க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று இறுதிக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chidambaram Temple ,Chidambaram ,Govindaraja Perumal ,Chidambaram Natarajar Temple ,RADAKRISHNAN ,PRAMORSAVA ,DIKSHITAR ,Pramorsavam ,Dinakaran ,
× RELATED கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு...