×

தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க ஒன்றிய அரசு திட்டம்!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி – நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3, மகாபலிபுரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க ஒன்றிய அரசு திட்டம்! appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu ,Chennai ,Bengaluru ,Chennai Expressway ,Villupuram ,Nagai National Highway ,Vikravandi… ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...