×

கவுன்சிலர் பதவியை ராஜினாமாசெய்தார் அமமுக வேட்பாளர்..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியை அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.

The post கவுன்சிலர் பதவியை ராஜினாமாசெய்தார் அமமுக வேட்பாளர்..!! appeared first on Dinakaran.

Tags : AAMUK ,CHENNAI ,Senthilnathan ,Trichy Municipal Corporation ,Trichy Parliamentary Constituency ,AAM MUK ,Dinakaran ,
× RELATED மாற்று இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் டிடிவி கோரிக்கை