×

கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் 14 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Odisha ,Chennai Central Railway Station ,Central Railway Police ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!