×

ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் 14 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Odisha ,Chennai ,Chennai Central railway station ,Central Railway police ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!