×

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

திண்டுக்கல் : பழனி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Palani railway station ,Dindigul ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...