×

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி வெளியீடு

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி வெளியிட்டுள்ளார். நான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளேன்; இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எந்த சிறையும் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது. நாட்டு மக்களுக்கு சிறையில் இருந்து செய்தி அனுப்பியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேட்டியளித்தார்.

 

The post சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...