×

மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டனர். இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் ஆயுதம் ஏந்தி நுழைந்த குழு திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இச்சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்தனர்.

The post மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : ISIS ,Moscow ,Russia ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...