×

பூட்டான் நாட்டில் நவீன மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

பூட்டான்: பூட்டான் நாட்டில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை பிரதமர் திறந்துவைத்தார். பூட்டான் தலைநகர் திம்புவில் கட்டப்பட்டுள்ள தாய்-சேய் நல மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்தியாவின் நிதியுதவியுடன் 150 படுக்கை வசதிகளுடன் தாய் -சேய் நல மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

The post பூட்டான் நாட்டில் நவீன மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Bhutan ,India ,Modi ,Maternal and Child Health Hospital ,Thimphu ,Maternal and Child Welfare Hospital ,PM ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...