×

சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

சென்னை: சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மோகனா, இசைவாணி, கலைவாணி, ஜெயமணி, தேவகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kannagi Nagar, Chennai ,Chennai ,Mohana ,Isaivani ,Kalaivani ,Jayamani ,Devaki ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை