×

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

டெல்லி: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிசித்துள்ளார். ‘மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்; இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசாங்கத்துடனும், ரஷ்ய மக்களுடனும் இந்தியா உறுதுணையாக நிற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் அளித்துள்ளார்.

The post ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Moscow, Russia ,Delhi ,Moscow ,India ,Russian government ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!!