×

மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில், நேற்றிரவு மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமானது. தாக்குதல் நடத்தியவர்கள் யார்? தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா? என போலீஸ், புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இச்சம்பவம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Crocus City Arena ,Moscow ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...