×

வருமான வரித்துறையினரிடம் ரூ.6.7 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த பணத்தை கொண்டு செல்வதாக வருமான வரித்துறையினர் கூறினர். போலீசார் தகவலைஅடுத்து விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் ரூ.6.7 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வருமானவரித்துறை ஆய்வாளர் ஸ்ரீராமுலு விளக்க கடிதம் கொடுத்து, பறிமுதல் செய்த ரூ.6.7 லட்சத்தை பெற்றுச்சென்றார்.

The post வருமான வரித்துறையினரிடம் ரூ.6.7 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Chennai ,Chennai airport ,Income Tax ,Sriramulu ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...