×

மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையம்!

டெல்லி: மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்.19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

 

The post மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையம்! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Chief Election Commission ,Delhi ,Lok Sabha elections ,Tamil Nadu ,Puducherry ,Chief Electoral Officers ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...