×

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை நாளை (மார்ச் 22) திருச்சியில் தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 22) திருச்சியில் தொடங்குகிறார். திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தின் முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்.

 

The post மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை நாளை (மார்ச் 22) திருச்சியில் தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Lok Sabha elections ,Trichy ,Minister ,Anbil Mahes ,Sirukanur, Trichy ,M.K.Stalin ,
× RELATED உயர் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!