×

திருச்சியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் 23ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை வர உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post திருச்சியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trishi ,Principal ,M.U. K. ,Stalin ,Thiruvarur ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...