×

மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சென்னை: மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் மார்ச் 31 ஆம் தேதி வங்கிகளையும் திறந்துவைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

The post மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank of India ,CHENNAI ,RBI ,Union Government ,Dinakaran ,
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...