×

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

சென்னை: வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும். ஜன.1, 2024-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலை புதுப்பித்து இறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,Chennai ,Election Commission ,Lok Sabha elections ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...