×

மக்களவை தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு 4 கட்ட பயிற்சி!

மக்களவை தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு 4 கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரத சாகு சுற்றறிக்கை விடுத்துள்ளார். மார்ச் 24-ம் தேதி முதல் கட்ட பயிற்சியும், ஏப்.7-ம் தேதி இரண்டாவது கட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு 4 கட்ட பயிற்சி! appeared first on Dinakaran.

Tags : Lok ,Sabha ,Sathyaprada Sahu ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை