×

அங்கித் திவாரிக்கு 8-வது முறையாக காவல் நீட்டிப்பு..!!

திண்டுக்கல்: ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான ED அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் ஏப்ரல்.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை 8-வது முறையாக நீட்டித்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அங்கித் திவாரிக்கு 8-வது முறையாக காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Dindigul ,Chief Criminal ,Court ,
× RELATED அங்கித் திவாரி மனு தள்ளுபடி