×

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!!

கோவை: செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரைஸ்மில் நடத்திவந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

The post கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Selvapuram ,Ramachandran ,Vichitra ,Jayanthi ,Srinidhi ,Rice Mill ,
× RELATED கோவையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு...