சென்னை: திரைப்பட நடிகை ராதா மற்றும் அவரது மகன் இணைந்து இளைஞரை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை தாக்கியதாக நடிகை ராதா மீதும், அவரது மகன் தருண் மீதும் விருகம்பாக்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ள நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சாலிகிராமம் லோகையா தெருவைச் சேர்ந்த பிரான்சிஸ் ரிச்சர்ட் என்பவரை நடிகை ராதா, மகன் தருண் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
The post சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா மீது போலீசில் புகார்..!! appeared first on Dinakaran.