×

தூத்துக்குடியில் 80 மீனவர்கள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி: கேரளத்தைச் சேர்ந்த 80 மீனவர்களை நடுக்கடலில் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் கேரள மீனவர்கள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கேரள மாநில படகு, குளச்சலை சேர்ந்த 5 படகுகளையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். 80 மீனவர்கள், படகுகளை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். நடுக்கடலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.

The post தூத்துக்குடியில் 80 மீனவர்கள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Tuthukudi ,Kerala ,Middle Sea ,Kulachal ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை