×

கொள்ளிடத்தில் வாகன தணிக்கையின் போது ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடத்தில் வாகன தணிக்கையின் போது ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யபட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி காரில் ராஜேந்திரன் என்பவர் எடுத்துச் சென்ற 1,200 யூரோ கரன்சி பறிமுதல் செய்யபட்டது.

The post கொள்ளிடத்தில் வாகன தணிக்கையின் போது ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kollid ,Mayiladuthurai ,Sirkazhi ,Rajendran ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...