உதகை: உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 சர்வதேச பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
The post உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.