×

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான Non-stick தவா பறிமுதல்!

சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான Non-stick தவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி கண்டைனர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படை பிடித்துள்ளது. தேர்தலுக்கு பரிசு பொருட்களாக வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுச் செல்லப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான Non-stick தவா பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Sriprahumudur customs station ,Chennai ,Sriprahumudur Customs House ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...