×

புற்று நோய்க்கு போலி மருந்து 10 இடங்களில் ரெய்டு

புதுடெல்லி: புற்றுநோய்க்கான போலி மருந்து தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வதுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சுமார் 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 2 இடங்களில் இருந்து ரூ.65லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் சுராஜ் சர்மா என்பவரது வீட்டில் ரூ.23 லட்சத்தை காய்கறி கூடையில் இருந்து பறிமுதல் செய்தனர்.

The post புற்று நோய்க்கு போலி மருந்து 10 இடங்களில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,The Enforcement Directorate ,Delhi-NCR ,
× RELATED புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா...