×

எனது விருப்பத்தின் பெயரில் மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்தேன்: முன்னாள் ஆளுநர் தமிழிசை

சென்னை: எனது விருப்பத்தின் பெயரில் மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்தேன் என முன்னாள் ஆளுநர் தமிழிசை விளக்கமளித்துள்ளார். வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வருகிறேன் என்றால் எனது அன்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார். நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை தான் ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை விளக்கமளித்துள்ளார்.

The post எனது விருப்பத்தின் பெயரில் மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்தேன்: முன்னாள் ஆளுநர் தமிழிசை appeared first on Dinakaran.

Tags : governor ,Tamilisai ,Chennai ,Former ,
× RELATED கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை