- கவிதா
- தெலுங்கானா
- முதல் அமைச்சர்
- கேசிஆர்
- ஹைதெராபாத்
- அமலாக்கத் துறை
- கவிதா
- முதல்வர் கே.சி.ஆர்
- KKR இருந்தது
- தில்லி
ஐதாராபாத்: தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆரின் மகள் கவிதாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக கேசிஆரின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.
The post தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆரின் மகள் கவிதாவுக்கு 7 நாள் ED காவல் appeared first on Dinakaran.