×

ஆந்திராவில் அவசர நேரத்தில் விமானங்களை தரையிறக்குவதற்கான சோதனை ஓட்டம்

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கொரிசபாடு, ரேணிங்காவரம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானம் மற்றும் சரக்கு விமானங்களை தரையிறக்கும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிரத்யேகமாக ஆந்திராவில் ₹ 79 கோடி செலவில் 4.1 கி.மீ நீள சாலையை அமைத்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒத்திகை நடைபெற்றது.

The post ஆந்திராவில் அவசர நேரத்தில் விமானங்களை தரையிறக்குவதற்கான சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Korishapadu ,Reningavaram ,Babatla district ,National Highways Authority ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...