×

அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஒ.பன்னீர் செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

The post அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : High Court ,OPS ,CHENNAI ,Edappadi Palaniswami ,Madras High Court ,O. Panneer Selva ,Dinakaran ,
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...