×

எங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம்: செல்வப்பெருந்தகை பேட்டி!

சென்னை: எங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இரண்டு அல்லது 3 நாட்களில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். குமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், மயிலாடுதுறை, நெல்லையில் காங். போட்டியிடுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது.

 

The post எங்களுக்கு சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம்: செல்வப்பெருந்தகை பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Wealwapdrundakai ,Kumari ,Thiruvallur ,Krishnagiri ,Sivaganga ,Virudhunagar ,Karur ,Cuddalore ,Mayiladuthura ,Nellalaya ,Kang ,Puducherry ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...