×

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய டெல்லி அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் மனு தள்ளுபடி

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய டெல்லி அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கடந்த 2022-ல் கைது செய்யப்பட்டார். 2023 மே மாதம் சத்தியேந்திர ஜெயினுக்கு உச்சநீதிமன்றம் மருத்துவ ஜாமின் வழங்கியது.

 

The post சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய டெல்லி அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Delhi Minister ,Chandiendra Jain ,Delhi ,Minister ,Satyendra Jain ,Supreme Court ,Santyendra Jain ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...