- டெல்லி அமைச்சர்
- சந்திேந்திர ஜெயின்
- தில்லி
- அமைச்சர்
- சத்யேந்திர ஜெயின்
- உச்ச நீதிமன்றம்
- சந்த்யேந்திர ஜெயின்
- தின மலர்
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய டெல்லி அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கடந்த 2022-ல் கைது செய்யப்பட்டார். 2023 மே மாதம் சத்தியேந்திர ஜெயினுக்கு உச்சநீதிமன்றம் மருத்துவ ஜாமின் வழங்கியது.
The post சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய டெல்லி அமைச்சர் சந்தியேந்திர ஜெயின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.