டெல்லி: உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பின்படி பத்திர எண்களைவேண்டும் என அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள எண்ணையும் ஏன் பாரத ஸ்டேட் வங்கி இன்னும் தெரிவிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
The post உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பின்படி பத்திர எண்களையிட வேண்டும்:அரசியல் சாசன அமர்வு appeared first on Dinakaran.